அடிகளாரின் குருவருள் பெற…..
குருவருள் கிடைக்க வேண்டுமானால் அடிகளார்க்குத் தொண்டு செய்வது மட்டும் போதாது. அடிகளாரைக் குருவாக ஏற்றுக்கோண்டு தொண்டு செய்கிறானே தொண்டன்….? அந்தத் தொண்டனுக்கும் தொண்டு செய். அப்போது உனக்குக் குருவருள் எளிதில் கிட்டும்-
அம்மாவின் அருள்வாக்கு